கனடாவில் நாடுகடத்தப்பட இருக்கும் தமிழர்கள் உட்பட 2800 பேர்!
கனேடிய விமான நிலையங்களில் புகலிடம் கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக, கனடா எல்லை சேவைகள் முகவரகம் தெரிவித்துள்ளது. Montreal Trudeau மற்றும் Toronto Pearson விமான நிலையங்களில் அதிகளவான வெளிநாட்டவர்கள் புகலிடம் கோரியுள்ளனர். கனடாவுக்கு விசிட்டர் விசாவில் சென்றுள்ள பல தமிழர்கள் புகலிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. 72,000 பேர் அகதிகள் கோரிக்கை அந்தவகையில் 2019 முதல் 2023 வரை விமான நிலையங்களில் சுமார் 72,000 பேர் அகதிகள் கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இது கடந்த ஐந்தாண்டு காலத்தில் கனடாவில் … Continue reading கனடாவில் நாடுகடத்தப்பட இருக்கும் தமிழர்கள் உட்பட 2800 பேர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed